×
18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது
2021-22ஆம் ஆண்டிற்கான, 1 முதல் 12 வரை வகுப்புகளுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாண்புமிகு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். தலைசிறந்த பாடப்பொருள் நிபுணர்களின் உதவியுடன் எல்லா பாடங்களுக்கும் கல்வி காணொளி உள்ளடங்களைக் கல்வி தொலைக்காட்சி உருவாக்கிவருகிறது. தரமான கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
கோவிட் -19 பெருந்தொற்றுப் பொதுமுடக்கத்தின் போது, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் மதிப்பீட்டை ஆதரிப்பதற்கும் பல நடவடிக்கைகளைத் தொடங்கியது. மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தின் 150 ஆசிரிய உறுப்பினர்கள், மாநில வளக் குழு (SRG) ஆகியோர் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவத்தின் (NCERT) கற்றல் விளைவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பின் அனைத்துப் பாடங்களுக்கும் மிகக் குறுகிய அளவு காணொளிகளை படிப்படியாக உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள 40 பாடங்களில், 13 பொதுப் பாடங்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு பாடத்தின் ஒவ்வொரு கருத்தும் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்தின் தொடர்புடைய அடிப்படைக் கருத்துகளுடன் தொடர்புபடுத்தி விளக்கப்படும்; ஒவ்வொரு தொடர்புடைய அடிப்படைக் கருத்துக்கும் காணொளிகள் உருவாக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கல்வி மதிப்பை அதிகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை “தமிழ்நாட்டு புதுமைகள் புனைதல்” திட்டத்தை உருவாக்கியுள்ளது. புத்தொளிப் பயிற்சிப் பட்டறைகள் கற்பிக்கவும் மதிப்பீடு செய்யவும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்றன
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – மாநில அளவில் 07-12-2022 அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பணிமனை
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – மா நில அளவில் 07-12-2022 அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பணிமனை
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – மா நில அளவில் சென்னையில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பணிமனை – 07-12-2022
NILP-ஈரோடு மாவட்டத் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி 16-12-2022
NILP-ஈரோடு மாவட்டத் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி 16-12-2022
NILP-அடிப்படை எழுத்தறிறிவு நூல் வெளியீடு – 16-12-2022
NILP-ஈரோடு மாவட்டத் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி 16-12-2022
எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி மதுரையில் உள்ள பில்லர் அரங்கில் 15-12-2022 முதல் 17-12-2022 வரை நடைபெற்றது.
எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி மதுரையில் உள்ள பில்லர் அரங்கில் 15-12-2022 முதல் 17-12-2022 வரை நடைபெற்றது.
எண்ணும் எழுத்தும் -மூன்றாம் பருவம்-முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மதுரை பில்லர் மையத்தில் 15.12.2022 முதல் 17.12.2022 வரை நடைபெற்றது.
புதியபாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போர் எழுத்தறிவு மையம்
புதியபாரத எழுத்தறிவுத்திட்டம் கற்போர் எழுத்தறிவு மையம் – திருவள்ளூர் மாவட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போர் மையம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் விழிப்புணர்வு பேரணி – சிவகங்கை மாவட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – கற்போர் மையம் இணை இயக்குநர் அவர்களால் பார்வையிடப்பட்டது.
புதியபாரத எழுத்தறிவுத் திட்டம் விழிப்புணர்வுப் போட்டி
NILP-கற்போர் மையம் மண்டபம் ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டம்
Start Date | Training Programme | Duration | Contact |
---|---|---|---|
October 2, 2021 | 2 hours | 9874563210 |
Start Date | Training Programme | Duration | Contact |
---|---|---|---|
January 12, 2022 | Test Course | 5 hrs | NA |
Class | Subject | Medium | Download Link |
---|